சனி, 23 மார்ச், 2013
வெள்ளி, 15 மார்ச், 2013
நகைக்க
- மின்சார கார்ட்டூன்ஸ்
- சாக்கடை -ஒரு கேள்வி
- முல்லைப் பெரியாறு -கார்ட்டூன்ஸ்
- சாப்பாட்டுக்கடையில் சாக்ரடீஸ்
- தோசைமணி கார்ட்டூன்ஸ்
- குற்றவாளியை பிடிப்போம் -கார்ட்டூன்
- கோலிவுட் குறும்பு கிரிக்கெட் இரும்பு
- தோசைமணியும் மக்கள்தொகையும்
- கடலை நோக்கிய புலம்பல்கள் tnfisherman
- பிரபலங்களின் மோனாக்டிங் குருமா
- டுபாக்கூர் திங்கிங்கும் டூமச் ஹாக்கிங்கும்
- லஞ்சம் வாங்க.. புது டிப்ஸ் ரெடி
- சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்
- 'சூறா'வளி பஞ்ச்
- பச்சை செய்திகள்
- பாட்டி சுட்ட வடை -ரீமிக்ஸ்
- வால்முளைத்த வாசகங்கள்
- ஆயிரத்தியறுபதில் ஒருவன்
- ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன்
- பால் - ஒரு ஜாலி அறிக்கை
- மழை ஒரு சகாப்தம்
- சொந்தசரக்கு - சோப்புடப்பா
- லாபம் பெற எளிய வழி(லி)கள்-15
- ஏவ்டெல் சூப்பர் கவிஞர் -தீபாவளி ஸ்பெசல்
- பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை
ஒட்டகமும் புலிகேசியும்
ஒட்டகமும் புலிகேசியும்
Posted on 6:07 PM by நீச்சல்காரன்
போர்க்களத்தில் புட்பால்(கால்பந்து) ஆடிக்கொண்டிருந்த புலிகேசி அரசரிடம் ஒற்றன் ஒருவன் ஒரு ஓலையைத் தந்து, ஓடிவந்த களைப்பில் மயங்கி விழுந்தான். பசி மயக்கத்தில் அந்த ஓலையை உண்ணத் தொடங்கியது ஓர் ஒட்டகம். அந்த ஒட்டகத்தின் வாயிலிருந்து பிடிங்கி ஓலையைப் படித்துப்பார்த்தார் புலிகேசி. ஏதோ எதிரி நாட்டுப் பெரும் படை ஒன்று இந்நாட்டுப் போர்க்களம் நோக்கி வருவதாகச் செய்தி இருந்தது. அதை அறிந்து புள் பிடுங்க, பந்துபொறுக்கிப் போட, விசில் அடிக்க வந்த படை வீரர்களும், போஸ்டர் ஓட்ட, கொடிபிடிக்க, காலில் விழ கூட்டிவந்த அமைச்சர்களும், மொக்கைபோடவும், சடை போடவும் வந்த அரசிமார்களும், அரசருடன் சேர்ந்து கிலி கண்டனர். யாவரும் செய்வதறியா திகைத்து நின்றனர். தொடங்கியது மன்னரின் உரையாடல்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)