பக்கங்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

யோகாசனம் செய்யலாமா? சரக்கு அடித்து விட்டு?

ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றமும் எப்படி செயல் படுகிறது பாருங்கள்.


சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க - கூட்டல் பதினெட்டு


சர்தார் மனைவி:- காண்டம் வாங்கிட்டு வந்தீங்களா...
கணவன்:- ம்..வாங்கிட்டு வந்துருக்கேனே...
சர்தார் மனைவி:- ஒரு பாக்கெட் எவ்ளோங்க...
கணவன்:- பத்து ரூபாய்...
சர்தார் மனைவி:- அய்யோ..அவ்ளோ விலையா விக்குது...நான் பத்தாவது படிக்கும்போது ஒரு பாக்கெட் ஒரு ரூபாய் தான் வித்துச்சிங்க..கலி காலம்..விலை வாசி இப்படியா ஏறும்?
கணவன்:-????????????!!!!!!!!



மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:

நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.


'புரோட்டா மாஸ்டர கல்யாணம் பண்ணினது தப்பா போச்சிடி'
  'ஏனடி'
'பிரட்டறான், உருட்டறான் , பிசையறான். ஆனா சால்னா ஊத்த மாட்டேன்கிராண்டி..'


ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோட வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்...
உடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி ... அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல...அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்...

அந்த பொண்ணு கேட்டா..'நீ இவ்ளோ வெட்க படுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..'

அதுக்கு அந்த பையன் சொன்னான்..'உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..'



ஒரு பஞ்ச் டயலாக்:-

'என்ன தான் வீடு வெள்ளையா இருந்தாலும் அடுப்பாங்கரை கருப்பா தான் இருக்கும்.'


எப்படி நம்ம பஞ்ச்..
  



ஒரு ஜோக்:-
கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...
'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க
மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'
 
 
 
 ஒரு அறிவுபூர்வமான கேள்வி:-

கல்யாணமான ஒரு பொண்ணை 'POLO' என்று அழைத்தால் கல்யாணம் ஆகாத பொண்ணை என்வென்று சொல்லி அழைப்பது...?

'CENTRE FRESH'


உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...


ஒரு ஜோக்:-
ஒரு பார்க்கில் ஓரு பையனும் பொண்ணும் அமர்ந்திருந்தார்கள். அப்போது இரண்டு நாய்கள் புணர ஆரம்பித்தது..பையன் வாயில் ஜொள்ளு ஒழுக நாயை பார்த்து விட்டு பொண்ணையும் பார்த்தான்.. பொண்ணு கேட்டாள்:- என்னடா அப்படி பாக்குற...
பையன் சொன்னான்:- ப்ளீஸ் நானும் அதுமாதிரி செய்யட்டுமா...
அதுக்கு பொண்ணு சொன்னா:- தாராளமா செய்..பார்த்து ஜாக்கிரதையா செய்.. நாய் கடிச்சிடபோகுது...
பையன்:- ?????????



ஒரு இரவு வேளையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது சைக்கிளில் வந்த பையனிடம் லிப்ட் கேட்டாள்.. பையன் ஏறிக்கொள் என்றதும் சைக்கிள் பின்பக்கம் கேரியர் இல்லாததால் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.

தன் வீட்டில் இறங்கி கொண்டதும் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதை.. சரி என்று மறுநாள் காலை அந்த பையன் வீட்டுக்கு போனாள்.

வீட்டின் முன் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.

காரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...



ஒரு சின்ன பொண்ணு தன அப்பாவிடம் மனித குலம் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்டாள்.

அப்பா, 'ஆதாம் ஏவாள் மூலமாக ஒவ்வொரு மனிதனாக பிறக்க ஆரம்பித்தான்...எனவே அதாம், ஏவாள் தான் மூலக் காரணம் ' என்று சொன்னார்.

சின்ன பொண்ணு இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டாள். அம்மா, 'குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். எனவே குரங்கு தான் மனித குளத்தின் மூலக் காரணம்' என்று சொன்னாள்.
சின்ன பொண்ணு குழம்பி விட்டா
ள். மறுபடியும் அப்பாவிடம் வந்து கேட்டாள். 'ஏன்ப்பா உங்க ரெண்டு பேர் பதிலும் வித்யாசமா இருக்கு' என்று கேட்டாள்.
உடனே அப்பா, 'அது ஒன்னுமில்லைடா குட்டி, நான் என் வழி குடும்பத்தை பத்தி சொன்னேன்.. உங்க அம்மா அவங்க குடும்பம் தோன்றிய மூலத்தை பத்தி சொல்லுறா...' என்றார்.




சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ????????????
 


Sunday, July 17, 2011

அண்ணன் அழகிரிக்கு நன்றி

ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றமும் எப்படி செயல் படுகிறது பாருங்கள்.
அண்ணன் அழகிரிக்கு நன்றி.
பாராளுமன்றம் போகாமல் இருப்பதற்கு.


மெக்சிகோ 

தென் கொரியா

 உக்ரைன்
 ரஷ்யா

இத்தாலி
 தைவான்
 நம்ம பாரதம்
 ஜப்பான்
 துருக்கி

ஒருவன் டாஸ்மாக்

ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'.

'ஆஹா...வடை போச்சே...'



ஒரு ஜோக்:-

ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.

விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.

பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .

ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.

மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.
விதி கடைசியில விளையாடிடுச்சி.

கடைசியிலே 'ஆஹா...வடை போச்சே...'
ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..

அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...


டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...

அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?


டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...


அவன்:- ????????????????
ஒரு பெரிய ஜோக்:-

ஒரு இன்டெர்வியு:-

ஆபிசர்:- உங்க பெயர் என்ன?
வந்தவர்:-
M.P.சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- மனோ பிரபு
சார்..
ஆபிசர்:- உங்க அப்பா பெயர்?
வந்தவர்:- M.P சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- முத்து பிள்ளை
சார்..
ஆபிசர்:- எங்க இருந்து வர்றீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒ.. மத்திய பிரதேச மாநிலமா..?
வந்தவர்:- இல்ல சார்.. மன்னார்ப்பாளையம்..
ஆபிசர்:- என்ன படிச்சி இருக்கீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- என்னய்யா அது..?
வந்தவர்:- Metric Pass சார்..
ஆபிசர்:- இந்த வேலைக்கு எதுக்கய்யா வந்த?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- அப்படின்னா..?
வந்தவர்:- Money Problem சார்.
ஆபிசர்:- உங்கள பத்தி சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒழுங்கா பதில்
சொல்ல போறியா இல்லையா..
வந்தவர்:-
: Magnanimous Personality சார்..
ஆபிசர்:- ஐயோ என்னால தாங்க முடியல...இத்தோட முடிச்சிக்கலாம்.. கிளம்பறியா நீ..?
வந்தவர்:- M.P சார்?
ஆபிசர்:- இந்த கேள்விக்கு என்னய்யா அர்த்தம்.?
வந்தவர்:- My Performance சார்?
ஆபிசர்:- M.P
வந்தவர்:- இதுக்கு என்ன அர்த்தம் சார்..?
ஆபிசர்:- Mentally Puncture
வந்தவர்:-??????????
 
ஒரு ஜோக்:-

ஒரு டாஸ்மாக் பாரில் இருவர்...

ஒருவன்:- ஏன்டா மச்சான் கவலையா இருக்க..?

மற்றொருவன்:- மச்சான் நான் ஒரு விதவைய கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல..அவளுக்கு ஒரு பொண்ணுடா..எனக்கு மகள் மாதிரி...அவள போய் எங்க அப்பன் கட்டிகிட்டான்டா..அதனால என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா என் அப்பன் எனக்கு மருமகன் ஆயிட்டான்டா..நான் என் அப்பனுக்கு மாமனார் ஆயிட்டேன்டா..என் மகள் எனக்கு அம்மா ஆனதால என் பொண்டாட்டி எனக்கு பாட்டி ஆயிட்டா.. நாளைக்கே எனக்கு ஒரு மகன் பிறந்தா எனக்கு மாமன் ஆயிடுவான்.. என் அப்பனுக்கு ஒரு மகன் பிறந்தா அவன் எனக்கு தம்பியா இல்லை பேரனா...மச்சான்..?

ஒருவன்:- அடப்பாவி...உன் குடும்ப குழப்பத்த சொல்லி ஏறின போதையை எல்லாம் இறக்கிட்டியேடா..

மற்றொருவன்:- பதில சொல்லுடா...


ஒருவன்:- இந்த கேள்விக்கு உலகத்துல யாராலுமே பதில் சொல்ல முடியாதுடா...ஆள விடு..
(எஸ்கேப்..)

ஒரு 'A' ஜோக்:-

பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..

தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM..
மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..

தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
   ஒரு சிரிப்பு:-

பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.

அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?

மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....

அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?

மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா...

அம்மா:- ??????????!!!!!!!!!1


manasaali. thanks

வியாழன், 27 டிசம்பர், 2012

நகைச் சுவைகள்


ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..!


ஹனிமூன் போகலாம் வாங்க!

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்கு... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்

கணவன்-மனைவி சிரிப்புகள்.



சர்தார்ஜி வீட்டில் திருடன்
சர்தார்ஜி | Views: 4137 | Author: யாஸர் அரஃபாத் | Date: 2010-09-22 | Rating: 3.7/16 | Comments (0)
பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்
நிறுவனர் கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
பொது | Views: 1870 | Author: premakumar | Date: 2009-10-31 | Rating: 4.5/6 | Comments (0)
பொது | Views: 2619 | Author: prami | Date: 2009-07-12 | Rating: 4.2/4 | Comments (0)
1-6

செவ்வாய், 18 டிசம்பர், 2012


அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை

கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு  திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.


1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு  தான் அதிகம் வருமானம். 
யார் அதிகம் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு கண்டிசன் 
மூவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேசுவார். 
மற்ற இரண்டு பேரும் பொய் பேசுபவர்கள்.



முதலாளி மூவரிடமும் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள்

ஆட்டுக்கறி விற்பவர்                             -        "நான் இல்லை."

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்             -        "நான் இல்லை"

விளையாட்டு சாமான் விற்பவர்        -        "செல்போன்  ரீசார்ஜ் செய்பவர்
                                                                                     என்று போட்டுக் கொடுத்தார்"








முதலாளிக்கு குழப்பம்.
இதில் யார் உண்மை பேசுகிறார்கள், 
யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



மீண்டும் சந்திப்போம்.

படங்கள்


FUNtastic படங்கள்

Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.





Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்






வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
   





டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.







'சரக்கு'  விமானம் போல


எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!





சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?







என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.






வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!




டீ விற்கிறாங்களாம்!








யார் மேலே கோபமோ!  ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.






He can walk english, talk english





மீண்டும் சந்திப்போம்.

minmalar thanks

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....

minmala thanks