பக்கங்கள்

புதன், 5 டிசம்பர், 2012

எனக்கு ரொம்ப பிடிக்கும்


எனக்கு ரொம்ப பிடிக்கும்



நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை
செய்யப் போகிறார்கள் ,அதற்கு உன் மூளையை
தருவாயா ?



ஏன் என்றால் உபயோகப் படுத்தாமல் ஃப்ரெஸ் -ஆ
இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்



பேசு 

கண்கள் பேசினால்:- காதல் 

கண்ணீர் பேசினால் :- பாசம் 

பணம் பேசினால் :- பேராசை 

எல்லோரும் பேசினால் :- உலகம் 

நீ மட்டும் பேசினால் :- மெண்டல் 



தத்துவம்

கண்களில் கண்ணீர் வர முக்கிய நான்கு காரணங்கள்

காதல் உடைந்தால்


நட்பு முறிந்தால்


உறவு இறந்தால்


வெங்காயம் அரிந்தால்



ஒருவன் :-

நான் கேட்கும் கேள்விக்கு தெரியும் ,தெரியாது என்று
மட்டும் பதில் சொல் ,வேறு வார்த்தை சொல்ல கூடாது

மற்றொருவன் :- ம்........

ஒருவன் :- 

நீ ஒரு மென்டல்னு உனது நண்பர்களுக்கு தெரியுமா ?




எங்கோ படித்தது 



ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான். 
அங்கே ஒரு டிவைன் கேண்டீன் இருக்கிறது. உள்ளே 
போகிறான். விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள்
சுவீட் காரங்கள் இருக்கின்றன.
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! 
தலையைச் சுற்றுகிறது.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். 
பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது
அந்தப் பில் தரப்படும்
அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.
பில் தரப்படுகிறது.
பார்க்கிறான் - 10,000 ரூபாய்.
அவனுக்கே அதிர்ச்சி.
சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை
என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் 
பில் என்கிறார்கள்.

சொர்க்கத்தில் அநியாயம்என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:

நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான்
வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான்
கொடுத்து வசூலிப்போம்

அப்படி என்றால் இது?” என்றான் இவன்.

இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” 
என்றான் ஹோட்டல்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக