பக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர்…


ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர்…

கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!
-
என்னடா சொல்றே?
-
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!
-
>எம்.அசோக்ராஜா
-
———————————————-
-
மன்னா…எதிரி மன்னர் உங்களைத் திட்டி ஓலை அனுப்பி இருக்கிறார்?
-
இதைக்குறைந்தது 10 முறையாவது நீர் படிச்சு சந்தோஷப்பட்டு இருப்பீரே…!
-
>எம்.அசோக்ராஜா
-
——————————————–
-
டீசல் விலை ஏறினதுக்காக உன்னோட சைக்கிளை ஏண்டா வித்துட்டே?
-
எல்லோரும் ஓசி கேட்பாங்களே…!
-
>அ.ராஜா ரஹ்மான்
-
———————————————
-
பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால்தான் உன்னை நான் அடிச்சேன்.
ஞாபக்மிருக்கா?
-
அதை நான் ‘அடி’யோட மறந்துட்டேன் ,டீச்சர்.
-
>பி.கவிதா
-
———————————————-
நன்றி: சுட்டி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக