பக்கங்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

Tamil Mokkai Jokes October 2012


“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?”
“இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே”
“எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!”
===============
“ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?”
“நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…”
==============
“வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?”
“அப்படியே அப்பனையே உரிச்ச
ு வ
ைச்சிருப்பான்.”
==============
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து….
“யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..”
“ஏன்..?”
“பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!”
================
“பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்”
“ஓ!…… சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு”
==========
சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒன்னு கிடைக்குமா?
எதுக்கு?
எங்க ஆபிசுக்குத்தான்!
==================
புதுசு புதுசா கார் வாங்கி ஓட்டறீங்கே, சிரமம் இருக்காதா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லே…இப்ப மணிக்கு 160 மைல் வேகத்துலே…போய்க்கிட்டிருக்கோம்…தெரியுமா? ஆனாலும் இந்தக் காரிலே ஒரே ஒரு விஷயம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே!
எது?
பிரேக்!
==================
டப்பிங் பேச கூப்பிட்டதுக்கு ஏன் நடிகை டென்ஷன் ஆகறாங்க!
அவங்க கூப்பிட்டது ஹீரோவுக்கு டப்பிங் பேசவாம்!!!???
===========
தண்ணியடிச்சிட்டா தலைவருக்கு தலை,கால் புரியறதில்லை!
என்ன செய்தாரு?
பனியனை கால் வழியா கழட்டறதுக்கு முயற்சி பண்றாரே!
===============
ஏங்க…உங்ககிட்டே கடன் வாங்க உங்க நண்பர் வந்திருக்காரு…
நான் வீட்டில் இல்லன்னு சொல்ல வேண்டியதுதான..?
அதெப்படி பொய் சொல்ல முடியும்…நீங்க பாத்திரம் தேய்க்கிற சத்தம் தெருவரை கேட்குதே…!!!???
=========
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும் டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். …
==============
நான் என் மனைவியை செல்லமா ‘சீனா’ன்னு கூப்பிடுவேன்…!
ஏன் குள்ளமா இருப்பாங்களா?
இல்ல தங்கமா வாங்கி குவிக்கிறாளே…!
==========
பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தலைவரை பேசவிட்டது
தப்பா போச்சுது…!
அப்படி என்ன பேசினார்?
பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத நானே பல கோடி சம்பாதிக்கும்போது, பல்கலைக் கழகத்தில் படிக்கும் நீங்கள் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க வேண்டாமா?ன்னு பேசிட்டார்..!
==========
எதுக்கு சம்மந்தமில்லாம நீங்க சொட்டு மருந்து
கேட்கறீங்க?
என் மருகளோட நீலிக்கண்ணீரை நிறுத்தணும்…!
=========
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
===============
மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?
பரவாயில்லை .. .. பரவாயில்லை .. ..எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே….
=================
டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
===============
ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா ..
.சின்னதா ஒரே…ஒரு மாற்றம் …பாத்திரமா இருக்கு .
==============
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
============
“உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா..?”
“எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு … நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?”
========
“செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் அபராதம்னு உமக்குத் தெரியாதா?”
“தெரியும்…. நான் பேசலே…
என் மனைவி திட்டிக்கொண்டு பேசுவதை தான் கேட்டுக்கிட்டிருக்கேன்…”
==========
“நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…”
“ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”
=================
“சார், செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகி விட்டான். இப்ப என்ன சார் பண்றது?”
“கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!”
=================
“எதுக்கு, உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?”
“நீங்க தானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
=================
உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு…”
“சரி… சரி…ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்..!”
===================
“ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே… முன் அனுபவம் இருக்கா?”
“இருக்கு சார்…. இதுவரை பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!”
==============
“இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்…”
“பனியன்கூட போட்டிருக்கக்கூ டாதா டாக்டர்…?”
=============
“என்னங்க…. கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!”
=============
“ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுறீங்க?”
“எல்லா நாடும் இருக்கு. ‘கொடநாடு’ காணோமேய்யா!”
==========
என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
அதனால்தான் வீட்டோட கேட்கிறேன்!
==============
தலைவர் ஏன் திடீர்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணினார்…..?
செத்தா சிவலோகப் பதவி கிடைக்கும்னு சொன்னாங்களாம்….!
================
கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறாங்களா.. .
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை!
==============
ஏன் அந்த சர்க்கரை இருக்கற டப்பாவுக்கு ஊசி போடுறே?
டாக்டர்தான் சர்க்கரைக்கு தினமும் ஊசி போடணும்னு
சொன்னாரு…!
==================
புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா..?
அப்படி என்ன புத்தகம் படிச்சார்?
முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படின்னனு புத்தகம்
படிச்சாராம்…!
==============
‘’கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு அடங்கி
நடக்கணுமாம்..அவரு சொல்படி எல்லாம் நடக்கணுமாம்!
என் காதலர் சொல்றார்!’’
‘’அப்படிப்பட்டவனை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போற?’’
‘’அந்த ஆள் அப்படி நினைக்கிறது எவ்வளவு தப்புன்னு அவருக்குப் புரிய வைக்க வேணாமா?’’
=============
எதுக்கு டாக்டர் உங்களுடன் என்னை வர வேண்டாம்னு
சொல்றீங்க?
நர்ஸ் , நீ வந்தால் பேஷண்டுகளின் பிபி எகிறிடுது…
அதனால் சரியான பி.பி.யைக் கண்டு பிடிக்க முடியலை…!
============
நீங்க கடன் வாங்கி வீடு கட்டினீங்க, சரி….
வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்க்ம் வெச்சிருக்கீங்க?
நாளைக்கு ஒரு கடன்காரனும எங்க வீட்டு முன்னால் வந்து நிக்கக்கூடாது பாருங்க……!
=====================
” ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
” அப்படியா… இல்லைன்னா ?”
” நிறையவே பெய்யும் ! “
================
“கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”
“மூளையில்லாதவன் கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”
===============
”நான் சாப்பாடு பரிமாறும்போது என் கணவர் சிரிச்சுகிட்டே
சாப்பிடுவாரு….”
”உன் கணவர்கிட்டே எனக்கு பிடிச்ச விஷயமே, கஷ்டத்துலே கூட
அவரு சிரிக்கறதுதான்!”
=============
” சிஸ்டர் ! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு , நல்லபடியா வீடு
போய் சேருவேன்ல ? “
” நல்ல ‘ பாடி ‘ யா வீடு பொய் சேருவீங்க ! “
==============
என்னங்க இது, பெட்ல….. மாதிரைகளை அள்ளிப் போடுறீங்க?
படுக்கும்போது மாத்திரைகளைப் போட்டுக்கிட்டுப்
படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்…!
==============
அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே..?
எப்படிங்க..?
பாரு.. மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ ‘சீரியலுக்கு பின்’னு
எழுதிக் கொடுத்திருக்காரே!
====================
புதுசா கார் வாங்கியிருக்கிற நம்ம சுரேசுக்கு … காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே…?’
எதவச்சு சொல்றீங்க…?’
‘வண்டில்’ ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே…?
================
டாக்டர்.. எனக்கு வயித்துல ஆபரேஷன் நல்லா பண்ணியிருக்கீங்களா..?
தையல் நல்லா போட்டுருக்கீங்க தானே..?
என் மேல நம்பிக்கையில்லனா ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு பாரேன்.. ஒழுகுதான்னு..!!
============
கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?”
“கோழியினால்தான் முட்டை வந்தது”
“எப்படி?”
“ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
VijayaKanth was lying on the beach,
An American : Are you relaxing?
VijayaKanth : No, I yam VijayaKanth. Annggg! *wink*
Another American : Are you Relaxing?
VijayaKanth : Noo, I yam VijayaKanth.
An English man : Are you relaxing??
VijayaKanth : *SHOUTS* NO NO NO… I yam vijayakanth, vijayakanth, vijayakanth!!
[VijayaKanth left that place in anger]
He then asks an American lying on the beach,
VijayaKanth : Are you relagzing [relaxing] ???
American : Yes!!
VijayaKanth slaps him and says : Onna thaan da ellarum thedranga!! Annngggg:-!
நேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்..
இப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான்
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது!
ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்!
ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..???
இட்லி கூட்டம் கூட்டமா வரும்.
தோசை சிங்கிளாத்தான் வரும்.
தம்பி!! ஒரு பீர்!!!!
என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?
அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்…

இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா
நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா
இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு – ராமு : ?!?!?!?!?!?
சர்தார்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
ஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு
சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்
ஏன் என்ன ஆச்சு
இப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு
உன் காதலன் ரொம்ப அல்பமா?
எதை வச்சு அப்படி சொல்றே?
கோயிலுக்கு போகலாமுன்னு கூட்டிட்டு போயி…..பிரசாதத்த கையில கொடுத்து இதான் மதிய சாப்பாடுன்னு சொல்லிட்டாராம்..!!!???
“எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்
டாக்டர்..” “இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?”
“பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே..”
ஒரு பொண்ணு திரும்பி பார்த்துடா ஒரு பைய்யனோட தூக்கம் போச்சு
நாலு பசங்க திரும்பி பார்கலனா ஒரு பொண்ணோட தூக்கம் போச்சு..!
நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”
MAN1: Pavam antha ponnu, kadhu kekathu pola! na onnu sonna adhu onnu solluthu!
MAN2: Yen ennachu,
MAN1: Na”i love U sonna athu serupu pinjudumnu solluthu.

Zoology sir:
Practicalukkum Theoryukkum yenna difference…
Student:
Naanga arutha athu practical..Neen ga arutha athu theory…
Students rockzz….

அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா.
ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார்.
மகனும் போய் அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்ட அம்மா, இன்று நெட்வொர்க் டவுன் என்று சொல்லு என்றார்.
மகன் வந்து இதை அப்பாவிடம் சொன்னான். அதைக் கேட்ட அப்பா, அப்படீன்னா நான் பிசிஓவுக்குப் போய் பண்ணிக்கட்டா என்று கேளு என்றார்.
அதைக் கேட்ட அம்மா, அப்பா, பிசிஓவுக்குப் போனா, நான் வீட்ல கால் சென்டரை திறந்திருவேன்னு போய்ச் சொல்லு என்றாள்.

சுப்பன் – என் பையன் ரொம்ப மோசம்
குப்பன் – என்ன செஞ்சுட்டான்
சுப்பன்- என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான்
குப்பன் – அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது…
சுப்பன் – ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப் போட்டுட்டானே…
அந்த நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது பெண்ணின் மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார்.
அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது.
அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்தார் மாமனார்.
அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..
அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?”
இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்”
அவன்: “கொய்யால! !!!!!”
======================================
குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்…………
.
.
.
.
ஏன் என்றால் ?>
.
.
.
.
.
.
.
நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க.
======================================
எல்.கே.ஜி.
பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா
அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா
எல்.கே.ஜி.
பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….
======================================
Husband texts to wife on cell..
“Hi,what r u doing Darling?”
Wife: I’m dying..!

Husband jumps with joy but types “Sweet Heart, how can I live without U?”
Wife: “U idiot! I’m dying my hair..”
Husband: “Bloody English Language!
நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”
டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” …
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”
கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”
பேஷன்ட் 1 : “ என்னாதிது….? இந்த டாக்டர், வித்தியாசமா வேஷ்டி, சட்டை, துண்டு போட்டுட்டு இருக்காரே …?
பேஷன்ட் 2 : “அவரு அரசியல்வாதியா இருந்தப்போ வாங்கின டாக்டர் பட்டமாம் அந்த ஞாபகத்துல இப்படி இருக்காரு”
MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா …எம் மேல பட்டா அவ சிரிப்பா… படாட்டா நான் சிரிப்பேன் …. ஒரே டமாசுதான் போங்க.
Girl:-Oru Azhagana Kavithai Solluda..
Boy :-Unnai Kandadhum ennai marandhen..
Girl:-Appuram?
Boy:-Un thangai’yai kandadhum unnai’ye marandhen..!
Maamiyaar: Enna dhan irundhalum namma maapillai’ku over kusumbu’nga.
Maamanaar: Appadi enna pannar?
Maamiyaar: Namma veetukku “Naigal Jaakirathai” endru board vaikka sonna, “Peygal Jaakirathai” endru board vachittar.



நண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.
நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!



அந்த நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது பெண்ணின் மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார்.
அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது.
அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்தார் மாமனார்.
அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..



சுப்பன் – என் பையன் ரொம்ப மோசம்
குப்பன் – என்ன செஞ்சுட்டான்
சுப்பன்- என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான்
குப்பன் – அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது…
சுப்பன் – ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப் போட்டுட்டானே…



அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா.
ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார்.
மகனும் போய் அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்ட அம்மா, இன்று நெட்வொர்க் டவுன் என்று சொல்லு என்றார்.
மகன் வந்து இதை அப்பாவிடம் சொன்னான். அதைக் கேட்ட அப்பா, அப்படீன்னா நான் பிசிஓவுக்குப் போய் பண்ணிக்கட்டா என்று கேளு என்றார்.
அதைக் கேட்ட அம்மா, அப்பா, பிசிஓவுக்குப் போனா, நான் வீட்ல கால் சென்டரை திறந்திருவேன்னு போய்ச் சொல்லு என்றாள்.

1 கருத்து: